டெல்லி, டிச.2–- ஆன்லைன் விசாரணையின் போது சட்டை அணியாமல் தோன்றிய வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் நேற்று காணொலிக் காட்சி மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடர்பான வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதிகள் எல்.என். ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதற்கான கேமராவை வழக்கறிஞர் ஒருவர், மேல் சட்டையின்றி சரி செய்து கொண்டிருந்தார், இதை பார்த்த நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொறுப்பற்ற […]