ஆர். முத்துக்குமார் பண்டிகை நெருங்கி விட்டால் தமிழகமெங்கும் என்ன படம் ரிலீசாகப் போகிறது? என்ற விவரம் எல்லோர் இல்லங்களிலும் இருக்கும். சமீப காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் படங்களைத் தவிர திரையரங்குகளில் ஆள் நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை. ஆங்கிலப் படங்களும் வேற்று மொழி திரைப்படங்களும் பெருவாரியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அடி வசனங்களுடன் இருப்பதால் ஓடிடி தளங்களில் ரசிக்கப்படுகிறது. இது தமிழ்த் திரை உலகிற்கு பெரிய இழப்பாக இருக்காது என்றாலும் திரையரங்கங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் அங்கேயெல்லாம் அடுத்த 5 […]