‘‘இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும்’’ ‘‘பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி; எந்தவிதத் தயக்கம், சுணக்கம் இல்லாமல் ஒடுக்க வேண்டும்’’ நியூயார்க், ஜூன் 23– ‘3–வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்’ என்று அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அசைக்க முடியாத நம்பிக்கையோடு வெளியிட்டார். “இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகமும் வளரும்” என்று உறுதிபடக்கூறிய மோடி, பயங்கரவாதம் மனிதநேயத்தின் எதிரி; இதை எந்தவித தயக்கமும், சுணக்கமும் இல்லாமல் ஒடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். – பிரதமர் மோடி […]