நல்வாழ்வு சிந்தனைகள்
குளிர் காலத்தில் பலருக்கு தொண்டை கரகரப்பாக இருக்கும்.. அதனை எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குளிர்காலம் என்றாலே பலருக்கு தொண்டை புண்கள் ஏற்பட்டு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். இதற்கு வெந்நீரில் உப்பு மஞ்சள் கலந்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை புண் ஆறும் .
மேலும் காலை மாலை வேளைகளில் மிளகு மஞ்சள் பனங்கற்கண்டு கலந்த பால் குடிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.