ஓர் ஓவியம் – ராஜா செல்லமுத்து
நூறடிச் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது பொலிரோ கார் . எதிர் திசையில் இருந்த சிக்னல் விழ,சட்டென பிரேக் அடித்து காரை நிறுத்தினார் ஓட்டுநர். ஆங்காங்கே வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அந்த சிக்னலில் நின்று இளைப்பாறின. முன்னால் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது ஒரு இருசக்கரவாகனம் மோத ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய இருசக்கர வாகனம் ஓட்டியவனை தாறுமாறாகத் திட்டினான் ஆட்டோக்காரன் . யோவ்,எவ்வளவு தைரியம் இருந்தா வண்டியை இடிப்பே ? என்று ஆட்டோக்காரன் […]