செய்திகள்

மே மாதத்தில் நடக்கும் உற்சவங்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, ஏப்.30– திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்தில் நடைபெற உள்ள விழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 3-ம் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது. 4-ம் தேதி சர்வ ஏகாதசி, 10-ம் தேதி அட்சய திருதியை, 12-ம் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி நடைபெற உள்ளது. நரசிம்ம ஜெயந்தி அதைத்தொடர்ந்து 17-ம் தேதி முதல் 19-ந் தேதி வரை […]

Loading