தூத்துக்குடி, அக். 14– சென்னை வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சென்னையில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்….
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து
பிரதமர் மோடி துவக்கினார் புதுடெல்லி, அக். 14– இந்தியா–இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை “நமது உறவுகளை வலுப்படுத்துவதில்…
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்: இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசாவில் இருந்து பொதுமக்கள் வெளி்யேற கெடு டெல்அவிவ், அக்.14– “காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட…
ஆர் முத்துக்குமார் சீனாவின் பொருளாதாரம் சரியில்லாமல் இருக்கும்போது உலக அளவில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? 1.4 பில்லியனுக்கும் அதிகமான…
சென்னை, அக். 12– வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை
சென்னை, அக். 12– சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மாடியிலிருந்து குறித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி மீது துப்பாக்கி சூடு
மருத்துவமனையில் அனுமதி செங்கல்பட்டு, அக். 12– சென்னையில் போலீசாரை தாக்கவிட்டு தப்பி ஓடிய ரவுடிகை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்….
இஸ்லாமாபாத், அக். 12– 2016 இல் பதான்கோட் தாக்குதலை நடத்திய முக்கிய தீவிரவாதி, பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த…
தண்டவாள பராமரிப்பு இல்லாததே பீகாரில் ரெயில் தடம் புரள காரணம்
முதல்கட்ட விசாரணையில் தகவல் பாட்னா, அக்.12– தண்டவாள பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளாததே பீகாரில் ரெயில் தடம் புரள காரணம்…
நிதி பகிர்வில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
சென்னை, அக்.12- நிதி பகிர்வில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக மத்திய அரசு மீது அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார். தமிழக…