சென்னை, நவ. 30– சென்னையில் கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
திருமணத்தில் மது அருந்துவதில் தகராறு: சகோதரர்கள் குத்திக்கொலை; 6 பேர் கைது
லக்னோ, நவ. 29– உத்தர பிரதேசத்தில் நடந்த திருமண ஊர்வலத்தில், திருமணத்தில் கலந்து கொண்டவர்களால் அண்ணன், தம்பி குத்திக் கொல்லப்பட்டுள்ள…
சமூக வலைத்தள தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல: மும்பை ஐகோர்ட்
மும்பை, நவ. 29– சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம்…
சென்னை, நவ. 29– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளதால், வரலாறு காணாத உச்சத்துடன்…
ஒசூர், நவ. 29– ஓசூர் தேசிய நெடுங்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் (வீலிங்) செய்த 3 இளைஞர்களை போலீசார்…
சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 14 நாளில் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருவனந்தபுரம், நவ. 29– சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14 நாட்களில் 8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்….
மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
டெல்லி, நவ. 29– உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். உத்தரகாண்ட்…
அமைதி என்றும் நிலவ களம் இறங்க இந்தியா தயார் ஆர்.முத்துக்குமார் அக்டோபர் 7, பாலஸ்தீன ஆயுதம் ஏந்திய போராளிகள் காசா…
தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்; 93 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி: சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை, நவ.28– சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93 ஆயிரம் நாய்களுக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை…
போர் நிறுத்தம் நீட்டிப்பு: விடுவிக்கப்பட்ட 11 பிணைக் கைதிகளுக்கு இணையாக 33 பாலஸ்தீனியர்களை விடுவித்த இஸ்ரேல் ஜெருசலேம், நவ. 28–…