விழா முடிந்ததோ? இல்லையோ? தடபுடலாக பந்தி ஆரம்பம் ஆனது. அத்தனை ஆட்களும் வரிசையில் நின்று தங்களுக்குரிய தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். விழாவை விட பந்தி வாசனையாக இருந்தது. பதார்த்தங்களின் வாசனை அந்த அரங்கத்தை மேலும் வாசனையாக்கியது. எனக்கு போண்டா, எனக்கு சட்னி, எனக்கு உப்புமா என்று ஆளாளுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த உயர்தர உணவை எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் ? என்பதை அவர்கள் சாப்பிடும் தட்டை கணக்கு வைத்து பில் போடுவார்கள். ஒவ்வொரு தட்டும் […]