செய்திகள்

மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி தோல்வி: காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை

மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டார் புதுடெல்லி, பிப்.8– பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியையும், பிரதமர் மோடி […]

Loading

செய்திகள்

மத்திய அரசை கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் தர்ணா

புதுடெல்லி, பிப். 8– மத்திய அரசை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டன. நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைக்கப் பாடுபட்ட இம்ரானின் சகாப்தம் முடிந்ததா?

ஆர். முத்துக்குமார் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் 2018 முதல் மார்ச் 2022 வரை பிரதமராக பணியாற்றிக் கொண்டிருந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது. பாகிஸ்தானின் வரலாற்றில் இம்ரானின் வருகை அந்நாட்டில் ஜனநாயகத்திற்கு புதிய பாதை அமைத்தது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு பிறகு தான் அந்நாட்டில் பொறுப்பான எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவானது. ஆனால் தேர்தல் களத்தில் வெற்றியை பெற அவரது கட்சி […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்

புதுடெல்லி, பிப்.7– அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்ணா தி.மு.க. விலகியுள்ளது. இதனால் அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்களின் […]

Loading

செய்திகள்

அதிமுகவுக்கு கதவு திறந்துள்ளது என்று அமித் ஷா பேச்சு

பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகளை சாத்திவிட்டோம்: ஜெயக்குமார் பதிலடி சென்னை, பிப். 07– அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என அமித் ஷா கூறிய நிலையில், அவருக்கு பதிலடி தந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் பாஜகவுக்கு கூட்டணி கதவை சாத்திவிட்டோம் என கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் […]

Loading

செய்திகள்

அரசியலுக்கு இப்போது இல்லை: எதிர்காலத்தில் இயற்கை கட்டளையிட்டால் தயங்க மாட்டேன்

நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கை சென்னை, பிப். 07– அரசியலுக்கு இப்போது வரப்போவதில்லை என்றும் எதிர்காலத்தில் இயற்கை வேறு முடிவு எடுக்க வைத்தால், மக்களுக்கு குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று நடிகர் விஷால் அறிக்கையில் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் முதல் விஜயகாந்த் வரை பல உலக பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தாலும் எம்ஜிஆர் தவிர புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்த எந்த நடிகரும் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது தமிழ்நாடு அரசியலின் வரலாறாக உள்ளது. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

மண், நீர் தரத்தை கண்டறிந்து உணவு உற்பத்தி பெருக்கி , மக்கள் நலன்காக்க தீவிர ஆராய்ச்சி

அறிவியல் அறிவோம் தண்ணீரில் கலந்து உள்ள புளோரைடு, ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் குறித்து தனி மனிதரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் சிறிய அளவிலான இயந்திரத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிய கையடக்கக் கருவியை உருவாக்கி வருகின்றனர். உரிய பயிற்சி பெறாதவர்களும் மண், நீர் ஆகியவற்றின் தரத்தை விரைந்து கண்டறிய இது உதவிகரமாக இருக்கும். மண் தரக்குறியீட்டின் தொழில்நுட்பம் அல்லாத மதிப்பீடு களை […]

Loading

செய்திகள்

வந்தே பாரத் ரெயில் உணவில் கரப்பான் பூச்சி: பயணியிடம் மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி

போபால், பிப். 07– வந்தே பாரத் விரைவு ரெயிலில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் அளித்த புகாருக்கு ஐஆர்சிடிசி மன்னிப்பு கேட்டுள்ளது. மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சுபேந்து கேசரி என்பவர் கடந்த 1 ஆம் தேதி ராணி கமலாபதி ரயில் நிலையத்திலிருந்து, ஜபல்பூருக்கு வந்தே பாரத் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரெயிலில் அவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இறந்து கடந்துள்ளது. உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கேசரி, ஜபல்பூரில் […]

Loading

செய்திகள்

சென்னையில் அரசு பஸ் பலகை உடைந்து ஓட்டை வழிய கீழே விழுந்த பெண் படுகாயம்

பஸ்களை முழுமையாக பரிசோத்து இயக்க அமைச்சர் சிவசங்கரன் உத்தரவு சென்னை, பிப்.7-– ஓடும் பஸ்சின் இருக்கை அடியில் பலகை உடைந்து ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்லும் அரசு பஸ் (தடம் எண்:59) நேற்று மதியம் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது. பஸ்சில் பயணிகள் அதிக அளவில் இருந்தனர். இந்நிலையில் அமைந்தகரை, என்.எஸ்.கே.நகர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் கடைசி இருக்கையில் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 157 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

டெல்லி, பிப். 07– இந்தியாவில் புதிதாக 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1496 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 124 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,26,542 […]

Loading