டெல்லி, ஜன. 29– பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம்–பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது’ என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உறுதிபட தெரிவித்துள்ளார். பீகாரின் மெகா கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக அணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ‘பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய […]