செய்திகள்

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; நிதிஷ் குமார் கூட்டணி நீடிக்காது: தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு

டெல்லி, ஜன. 29– பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம்–பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது’ என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் உறுதிபட தெரிவித்துள்ளார். பீகாரின் மெகா கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக அணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ‘பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய […]

Loading

செய்திகள்

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல்; கைகலப்பு

இணையத்தில் வைரலாகும் காட்சிகள் மலே, ஜன. 29– மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும், எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, ஒருவரைக்கொருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. மாலத்தீவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் முகமது முய்சு அதிபராக பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. முகமது முய்சுவின் அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் […]

Loading

செய்திகள்

காந்தி பற்றி கவர்னர் பேசியது வன்மம் கலந்த நோக்கம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஜன.29- காந்தி பற்றி கவர்னர் பேசியது வன்மம் கலந்த நோக்கம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தி. தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக்கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே […]

Loading

செய்திகள்

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

டெல்லி, ஜன. 29– முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், தன் மீதான வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

இன்சாட்-3 டி.எஸ். செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்.-14 ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படுகிறது

சென்னை, ஜன.29-– ‘வானிலை முன்அறிவிப்புகளை தெரிந்து கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட ‘இன்சாட்-3 டி.எஸ்.’ செயற்கைகோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்காக ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-14’ ராக்கெட் தயார் நிலையில் உள்ளது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், 2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 12 ஏவுதல்களை இலக்காக கொண்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, கடந்த 1-ந் தேதி காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில், 469 கிலோ […]

Loading

செய்திகள் வாழ்வியல்

மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை குணப்படுத்தும்புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகளை அழித்துக்குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது புதிய சிகிச்சை வழிமுறைகள் நல்வாய்ப்புகளைத் திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை வெற்றிபெற்றுள்ளது. மார்பக, கருப்பை, கணையம், மூளை போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரத மூலக்கூறுகள் மேற்கூறப்பட்ட புற்றுநோய் கலங்களை அழித்தபோதும் அவை ஆரோக்கியமான ஏனைய கலங்களை அழிக்கவில்லை. இது மருத்துவ உலகத்திற்கு மிகுந்த […]

Loading

செய்திகள்

திமுக–இந்திய கம்யூ. பிப். 3 ந்தேதி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

சென்னை, ஜன. 29– மக்களவைத் தோதலையொட்டி திமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தை சென்னையில் பிப்ரவரி 3 ந்தேதி நடைபெறுகிறது. மக்களவைத் தோதல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று, முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 3 ந்தேதி பேச்சுவார்த்தை இந்தப் பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்ததாக […]

Loading

செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் வலுப்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, ஜன.29- இந்தியாவின் ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் வலுப்படுத்தியுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த பவளவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். சுப்ரீம் கோர்ட் பவள விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-– 3 புதிய குற்றவியல் நீதிச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் மூலம், இந்தியாவின் சட்டம், காவல் மற்றும் விசாரணை அமைப்புகள் ஒரு புதிய சகாப்தத்தில் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 112 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, ஜன. 29– இந்தியாவில் புதிதாக 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1460 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 182 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,25,188 […]

Loading

செய்திகள்

ஊட்டியில் 0.8 டிகிரி குளிர்: பொதுமக்கள் அவதி

ஊட்டி, ஜன. 29– ஊட்டியில் தொடரும் உறைபனி காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது. இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை […]

Loading