செய்திகள்

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை: ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பேச்சு

ராஞ்சி, மே 4– எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர் என பிரதமர் மோடி பேசினார். ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:– மக்கள் அனைவரும் வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு மக்கள் வாக்களித்து ஊழல் செய்து வந்த […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தான் – காங்கிரஸ் மறைமுக கூட்டு?: பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சார ஆவேசம் சரியான முன் உதாரணமா?

ஆர்.முத்துக்குமார் தேர்தல் களத்தில் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது வாடிக்கை தான். அது ஜனநாயக உரிமை என்பது வாதத்திற்கு உரியது. ஒரு பிரதமர் ரகசியம் காக்க உறுதி பிரமாணம் எடுத்து இருக்கும் நிலையில் சில சமாச்சாரங்களை வெளியிடுவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். பிரதமரே அரசியல் பேச்சுக்காக பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது அடுக்கலாமா? அப்படியே பொதுமக்களிடம் ஆவேசமாக பேசினால் அதில் உண்மையில் நியாயம் இருந்து, அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுத்தான […]

Loading

செய்திகள்

இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பா.ஜ.க.வில் இணைந்தார்

இந்தூர், ஏப்.29– மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. வேட்பாளருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்பப் பெற்றுள்ளார். ஏற்கனவே சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி […]

Loading