Related Articles
தமிழ்நாட்டை நிதியில் வஞ்சித்து விட்டு பகல் வேசம் போட்டு வருகிறார் மோடி
ஆதாரங்களுடன் செல்வப்பெருந்தகை சாடல் சென்னை, ஏப். 16– தமிழ்நாட்டை, தமிழ்மொழியை வஞ்சித்துவிட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மோடி என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள 9 வது முறையாக வருகை புரிந்திருக்கிறார். ஆனால், 100 முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் […]
இந்தியாவில் புதிதாக 142 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு
டெல்லி, பிப். 17– இந்தியாவில் புதிதாக 142 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 840 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 166 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,27,896 […]
தேர்தல் நாளில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்க ரூ.58 கோடி ஒதுக்கீடு
சென்னை, ஏப். 15– நாடாளுமன்ற தேர்தல் நாளில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்க ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ம் நடைபெறவுள்ளது. தேர்தல் நாளன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும், 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்க வேண்டுமெனக் கோரி, இந்திய தேர்தல் […]