Related Articles
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம்?
ஆர்.முத்துக்குமார் தீபாவளி கொண்டாட்டம் நிறைவு பெற்றது. ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவும் இறுதிப்போட்டியும் நடந்து முடிந்த பரபரப்புடன் நாடே ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் பரபரப்பில் ஈடுபட தயாராகி விட்டனர். இம்மாதம் அதாவது நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் பணிகள் மும்முரமாகவே நடந்து கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இம்மாநிலங்களில் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்து […]
தமிழகத்துக்கு 39 தேர்தல் பொது பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள் 26-ந் தேதி வருகை
சென்னை, மார்ச்.23-– தமிழகத்துக்கு 39 தேர்தல் பொது பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள் 26-ந் தேதி வருகிறார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு சத்யபிரத சாகு நேற்று அளித்த பேட்டி வருமாறு:- தேர்தல் விதி மீறல் தொடர்பாக ‘சி விஜில்’ செயலி மூலம் இதுவரை 864 புகார்கள் வீடியோ ஆதாரங்களுடன் பெறப்பட்டு உள்ளன. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமும், த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னமும், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னமும் தேர்தல் […]
பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு மத்திய படையிடம் ஒப்படைப்பு
புதுடெல்லி, ஜன.24- பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஏற்றுக்கொண்டது. விமான நிலைய பாணியில் அங்கு சோதனை நடத்தப்பட உள்ளது. கடந்த மாதம் 13ந்தேதி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 பேர் திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர். அவர்களும், நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த அவர்களுடைய ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இச்சம்பவம் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாட்டை […]