செய்திகள் நாடும் நடப்பும்

நிதியறிவு : நமது பணம் – நமது பொறுப்பு

இரா. திருப்பதி வெங்கடசாமி, தணிக்கைத் தலைமை இயக்குநர், சென்னை. பணம் பத்தும் செய்யும் ; பணம் பாதாளம் வரை பாயும் என்பன அனைவரும் அறிந்த பழமொழிகள். இன்றைய சூழலில், அந்தப் பத்தும் செய்யும் பணத்தை நாம் எப்படிச் செலவு செய்கிறோம் என்று சரியாகப் புரிந்து செலவு செய்பவர்கள் வெகு சிலரே! அதேபோல் பாதாளம் வரை பாயும் பணம் தற்காலத்தில் நம் கைபேசிக்குள் ஒளித்திருக்கிறது. பணம் கையில் வைத்திருந்த முந்தைய காலத்தில் பக்கத்தில் வரும் திருடனுக்கு மட்டும் பயப்பட […]

Loading