செய்திகள்

விழிஞ்சம் : இந்திய கடல்சார் வர்த்தகத்தில் புதிய பரிணாமம்

தலையங்கம் இந்தியாவின் கடல்சார் வர்த்தக வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் உருவெடுத்துள்ளது. ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தத் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இம்மாதத் துவக்கத்தில் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது கேரள மாநிலத்திற்கும் இந்தியாவுக்கும் பொருளாதார வரலாற்றில் புதிய அடையாளம் ஆகும். இதுவரை இந்தியா தனது சரக்குப் போக்குவரத்துக்காக இலங்கையின் கொழும்பு, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்திருந்தது. இந்திய துறைமுகங்களின் ஆழம் குறைவாக இருப்பதால், 20,000 கன்டெய்னர்கள் கொண்ட பெரிய […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

கருணை…! – ராஜா செல்லமுத்து

அந்தத் தெருவிலேயே பிரம்மாண்டமாக இருந்தது ரத்தினத்தின் வீடு. அக்கம் பக்கம் வசிப்பவர்கள் யாருடனும் பேச மாட்டார் . யாருடனும் அன்பாகப் பழக மாட்டார். சிடுமூஞ்சிக்காரர். சுயநலவாதி என்றெல்லாம் ரத்தினத்தைப் பற்றி பேசிக் கொள்வார்கள் அந்தத் தெருவில் வசிப்பவர்கள். ” ரத்தினத்துக்கு தான் பெரிய பணக்காரர் அப்படிங்கிற திமிரு. யார்ட்டையும் பேசுறதில்ல. வீட்டுக் கதவ அடைச்சுட்டா திறக்க மாட்டாங்க. வீட்டுக்கு வர்றவங்கக் கிட்டக் கூட சரியான அணுகுமுறை இல்ல” என்று ரத்தினத்தைப் பற்றி அந்தத் தெருவில் உள்ளவர்கள் பேசிக்கொள்வார்கள். […]

Loading

சினிமா செய்திகள்

சந்தானம் படத்தில் சர்ச்சையை கிளப்பிய பாடல் நீக்கம்

சென்னை, மே 15– சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘‘டிடி நெக்ஸ்ட் லெவல்’’ திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்தில் திருப்பதி ஏழுமலையான் பாடலை கிண்டல் செய்யும் விதமாக கிஸ்ஸா பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். திருப்பதி ஏழுமலையான் தொடர்பான பாடலை தவறாக சித்தரித்து உருவாக்கவில்லை என்றும் தானும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லும் பக்தன் தான் என சந்தானம் பேசியிருந்தார். ஆனால், பாடலை நீக்கவில்லை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை

இம்பால், மே 15– இந்திய – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர், 10 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்தியா – மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று இரவு ராணுவ கிழக்கு கமாண்ட் பிரிவின் ஸ்பியர் கார்ப்ஸ், அசாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, இந்தியா – மியான்மர் எல்லையில், […]

Loading

செய்திகள்

கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் அமைச்சர் ராஐகண்ணப்பன் நேரில் ஆய்வு

சென்னை, மே 15– முதலமைச்சரால் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிண்டி சிறுவர் பூங்காவை மறுசீரமைக்கும் பணி டி.இ.பி.சி. வரையறு மூலம் (மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் விதிமுறைகளின்படி) வன உயிரினங்களின் இருப்பிடங்களை புதுப்பிக்கும் பணிகள், விஞ்ஞான பூர்வமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பார்வையாளர்களுக்காக சீறும் சிறப்புமாக திறந்து வைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஐகண்ணப்பன் நேரில் சென்று பார்வையிட்டார். வேடந்தாங்கல் பறவைகளின் இருப்பிடம் பிரம்மாண்ட முறையில் புதுப்பிக்கப்பட்ட நீர்நிலைகளின் […]

Loading

செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது – ராஜ்நாத் சிங்

ஸ்ரீநகர், மே 15– ஆபரேஷன் சிந்தூர் வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என்று ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது பாதுகாப்பானதா? இது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை கண்காணிக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா […]

Loading

செய்திகள்

கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து

கடலூர், மே 15– கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் திடீரென வெடித்து சிதறி அருகே உள்ள வீடுகளுக்கு ரசாயன நீர் புகுந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் சிப்காட் தொழில் பேட்டையில் குடிகாடு கிராமம் அருகே தனியார் சாயப்பட்டறை ஒன்று இயங்கி வருகிறது. கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் ரசாயன […]

Loading

செய்திகள்

அரசு பேருந்து மோதி விபத்து: 18 மாடுகள் உயிரிழப்பு

தேனி, மே 15– தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்து சென்றது. அப்போது சாலையில் வேகமாக வந்த அரசுப் பேருந்து மாடுகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. மாடுகள் […]

Loading

செய்திகள்

திருச்சி டிஜஜி வருண் குமார் வழக்கில் ஆஜராகாத சீமான்: நீதிபதி எச்சரிக்கை

திருச்சி, மே 15– திருச்சி டிஜஜி வருண் குமார் வழக்கில் ஆஜராகாத சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். திருச்சி சரக டிஐஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக, வருண் குமார் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

புதுடெல்லி, மே 15– தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிம் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்டுள்ளார். தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் கவர்னர் வழக்கில் மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு […]

Loading