சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம் புதுடெல்லி, மார்ச்.29- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில், அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ‘அச்சுறுத்தலில் நீதித்துறை–அரசியல் மற்றும் தொழில் ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் 600 வக்கீல்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதில், மூத்த வக்கீல் […]