செய்திகள்

தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது: ஆளுநர் ரவி புகழாரம்

சென்னை, ஜன. 22– தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலம், அதனால் தான் வடகிழக்கு மாநில பெற்றோர்கள் பெண்களின் கல்விக்காக டெல்லியை பாதுகாப்பாக உணராமல், தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்: புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்

ஈரோடு, ஜன. 22– ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணிஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. புறக்கணித்துவிட்டது. பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க., நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பிரதானமாக தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் […]

Loading

செய்திகள்

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 22– கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, […]

Loading

செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர்: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை, ஜன. 22– வேலியே பயிரை மேய்வது போல், போலீசாரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் […]

Loading

செய்திகள்

துருக்கி தீ விபத்து: 66 பேர் பலி

இஸ்தான்புல், ஜன. 22– துருக்கியில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற பனிச்சறுக்கு விடுதியின் ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 பேர் பலியாகி உள்ளனர். வடமேற்கு துருக்கியின் பிரபலமான இடமான கர்தல்காயா பனிச்சறுக்கு ரிசார்ட்டில் 2 வார பள்ளி விடுமுறையை கொண்டாட ஏராளமானோர் குவிந்துள்ளனர். போலு மாகாணத்தில் உள்ள கர்தல்காயாவில் உள்ள கிராண்ட் கார்டால் என்ற ரிசார்ட்டில் 12 மாடிகளை கொண்ட இந்த பனிச்சறுக்கு விடுதி உள்ளது. விடுமுறையை முன்னிட்டு அப்பகுதியில் இருந்த அனைத்து ஓட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. […]

Loading

செய்திகள்

புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை’ – ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டன், ஜன. 22– 2வது முறையாக அமெரிக்க அதிபர் ஆகியுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்ய நாட்டு அதிபரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். “நம்மிடம் திறன்மிக்க அதிபர் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த போர் தொடங்கி இருக்க வாய்ப்பு இல்லை. நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைனில் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ரஷ்யா ஒருபோதும் உக்ரைனுக்கு படையெடுத்து […]

Loading

செய்திகள்

பரந்தூரை தேர்வு செய்தது ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.Follow us on Google NewsNews18சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் காஞ்சி மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் கவனமுடன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் […]

Loading

செய்திகள்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்

சென்னை, ஜன. 22– தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்குச் சொந்தமான வீடு, கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரிக்க இன்று கதிர் ஆனந்த் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். தி.மு.க பொதுச்செயலாளராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த் தற்போது வேலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது […]

Loading

செய்திகள்

பழவேற்காட்டைச் சேர்ந்த 2 வயது குழந்தை 5 நிமிடத்தில் 135 முறை சுழன்று உலக சாதனை.

பொன்னேரி ஜன-22 திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டைச் சேர்ந்த காளிகாம்பாள் ஆலய அறங்காவலர் பழனியப்பன் பேரனும் வெங்கடேஷ்-உமா மகேஸ்வரி தம்பதியரின் மகனுமாகிய இரண்டு வயது குழந்தை தருண் மிகவும் சுறுசுறுப்பாகவும்,வேகமாகவும்,சோர்வு இல்லாமல் வீட்டில் சுற்றி வருவதைக் கண்டு பெற்றோர் ஆச்சர்யத்துடன் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.மேலும் ஒரு வட்ட வடிவமான கோட்டின்மீது நடப்பதற்கு பயிற்சி அளித்துள்ளனர்.பின்பு இது குறித்து வேர்ல்ட் வைட் உலக சாதனை நிறுவனத்திடம் தகவல் அளித்துள்ளனர்.அதன்படி அவர்கள் விதித்துள்ள வழிநெறிகள்படி சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.பின்னர் கால நேரம் நிர்ணயம் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

சென்னை, ஜன. 22– 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்துடன் ரூ. 60,200-க்கு விற்பனை ஆகிறது. இன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை அண்மைக்காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இருப்பினும் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றவுடன் தங்கம் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மாறாக, மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் […]

Loading