செய்திகள் நாடும் நடப்பும்

விசா தேவையில்லை: இந்தியர்களுக்கு மலேசியா சிவப்பு கம்பள வரவேற்பு

ஆர். முத்துக்குமார் உலக நாடுகள் பல்வேறு பொருளாதார சிக்கல்களிலிருந்து மீண்டு எழுந்து நடைபோட துவங்கி வரும் இக்கட்டத்தில் சுற்றுலா பொருளாதாரத்தின் அவசியத்தை உணர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறார்கள். அதில் சீனா சமீபத்தில் அறிவித்த விசா இல்லா வரவேற்பு நல்ல பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் மற்றும் அமெரிக்காவில் விடுமுறை நாட்கள் என்பது டிசம்பர் மாதத்தின் இறுதி 15 நாட்களாகும். பலர் சுற்றுலா பயணங்களுக்கு ரம்மியமான ஊர்களுகக்கு சென்று குடும்பத்தாருடன் குதூகலமாக இருப்பது வாடிக்கை. […]

Loading

செய்திகள்

அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை, நவ.30– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மேயர் மற்றும் அதிகாரிகள் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தனர். அவசர கட்டுப்பாட்டு […]

Loading

செய்திகள்

கல்வெட்டியல், தொல்லியல் பட்டய வகுப்பு: டிசம்பர் 29–ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, நவ.30– சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024–ம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு–2024 ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழுநேரம்) நேரடியாக ஓராண்டுக் காலம் நிறுவனத்தில் நடைபெறும். இப்பட்டய வகுப்பிற்கான […]

Loading

செய்திகள்

சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழை

ஆவடியில் 19 செ.மீ.மழை: 8 விமானங்கள் ரத்து சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் சென்னை, நவ. 30– சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலை, தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. ஆங்காங்கே ஆட்டோ, ஸ்கூட்டர்கள் சிக்கி கொண்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் […]

Loading

செய்திகள்

சென்னையில் மழைநீர் தேங்கவில்லை: அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

சென்னை, நவ.30– யானைக்கவுனி பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-– 2,700 கி.மீ. அளவுக்கு புதிய மற்றும் பழைய மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களும் தூர்வாரப்பட்டுள்ளன. மழைநீர் வடிந்து செல்லும் அளவிற்கு கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அரசின் நடவடிக்கையால் வால்டாக்ஸ் சாலையில் தண்ணீர் நிற்கவில்லை. தொடர் மழையால் ஒரு சில […]

Loading

செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு: 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு

புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்வு காஞ்சிபுரம், நவ. 30– செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தின் அளவு சற்று குறைந்து வருவதால், ஏரியில் இருந்து இன்று காலை திறக்கப்பட்ட உபரி நீர் திறப்பு 6,000 கன அடியிலிருந்து 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் […]

Loading

செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானி லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

பெங்களூரு, நவ. 30– விண்வெளித் துறை தொடர்பான பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான கூட்டு நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட், 1802-ல், ‘லெஜியன் ஆப் ஹானர்’ என்ற விருதை உருவாக்கினார். பிரான்சுக்கு சிறந்த சேவை செய்தவர்களுக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் இது வெளிநாட்டினருக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மனித […]

Loading

செய்திகள்

இந்தியாவில் காற்று மாசால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம்

இங்கிலாந்து மருத்துவ இதழ் ஆய்வு தகவல் டெல்லி, நவ. 30– திறந்தவெளிக் காற்று மாசுபாட்டால், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 21.8 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக மருத்துவ ஆய்வு இதழான பிஎம்ஜே மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. திறந்தவெளிக் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை குறித்து, மருத்து இதழான பிஎம்ஜே ( British medical journal) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 21.8 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா […]

Loading

செய்திகள்

தீர்ப்பு வரும்வரை அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டேன் : ஓபிஎஸ்

சென்னை, நவ. 30– தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க […]

Loading

செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்தது

மழையை எதிர்பார்க்கும் டெல்லி மக்கள் டெல்லி, நவ. 30– தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் டெல்லி மாநில அரசு செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. அதற்கிடையில் டெல்லியில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் சற்று உயர்ந்து காற்றின் தரம் மிக மோசமான நிலை என்றதில் இருந்து மோசமான நிலை என்றானது. இப்படி ஏற்ற இறக்கங்களாய் சந்தித்த டெல்லி காற்றின் தரத்தை கடந்த ஒரு மாத கால சராசரியாக […]

Loading