Related Articles
வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு மரபணு சோதனை
சென்னை, அக். 12– வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மரபணு சோதனை […]
சமூக நீதி பேசும் ராமதாஸ் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எப்படி?: முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
தர்மபுரி, மார்ச் 30–- சமூக நீதி பேசும் டாக்டர் ராமதாஸ் சமூகநீதிக்கு எதிரான பாரதீய ஜனதாவுடன் கை கோர்த்தது ஏன்? என்று தர்மபுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தர்மபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் […]
தோல் சுருக்கங்கள் , முகப்பரு, தோல் அரிப்புகளை சரிசெய்யும் தேங்காய்
நல்வாழ்வு சிந்தனை தோலில் சுருக்கங்கள் , முகப்பரு, தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு மிக சிறந்த இயற்கை மருந்தாக உள்ளது. தோலின் தோற்றமானது பளபளப்பு தன்மையுடன் இருப்பதற்கு நாள்தோறும் சிறிதளவு தேங்காயினை மென்று சாப்பிட்டு வர வேண்டும். இதில் இருக்க கூடிய கொழுப்பு மற்றும் எண்ணெய் இரத்தத்தில் கலந்து பளபளப்பான தோற்றத்தினை கொடுக்கும்.சுருக்கங்களை போக்கி இளமை தோற்றத்தை தருகிறது தேங்காய். மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல், அரிப்பு போன்ற தொற்றுக்கிருமிகளால் ஏற்படக்கூடிய […]