Related Articles
முகம் அறியா பேத்தியும் பேசி அறியாப் பாட்டியும்- ஆர். வசந்தா
வைஷ்ணவி ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாள். படித்ததெல்லாம் அமெரிக்காவில் தான். ஒரு ரிசர்ச் வேலைக்காக சென்னை வந்தாள். வேலை அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை. வைஷ்ணவிக்கும் சென்னை வாழ்க்கை பிடித்து விட்டது. சென்னையிலேயே ஒரு வேலையும் தேடிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். சமையல் வேலை தான் செய்ய நேரம் ஒத்துப் போகவில்லை. சமையல் செய்ய ஆள் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்தாள் ஒரு பத்திரிகையில். ஒரு காலைப்பொழுது வெளியே ஒரு மூதாட்டி கதவை […]
தாம்பரம் -– நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
சென்னை, ஏப். 5– பயணிகளின் வசதிக்காக தாம்பரம் -– நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவிலில் இருந்து வரும் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 8, 15, […]
வடசென்னையில் வேட்புமனு தாக்கல்: அ.தி.மு.க. – தி.மு.க. வாக்குவாதம்
சென்னை, மார்ச் 25– வடசென்னை தொகுதிக்கு ஒரே நேரத்தில் அண்ணா தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது குறித்து தி.மு.க. – அண்ணா தி.மு.க. இடையே தேர்தல் அதிகாரி முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வடசென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமி, அண்ணா தி.மு.க. சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் போட்டியிடுகின்றனர். பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வடக்கு வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் […]