எதிர்பாராத நேரத்தில் -ராஜா செல்லமுத்து
என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு பை , தண்ணீர் பாட்டில் சகிதம் எடுத்துச் சென்றான் சிதம்பரநாதன். கொளுத்தும் வெயில் கொடுமையில் இருந்து விடுபட, “தண்ணில ஈரச் சாக்க கூட முக்கி எடுத்துட்டு போகணும் போல . அவ்வளவு வெயில் அடிக்குது. சூரியன் உடைஞ்சு பூமிக்கு வந்திருச்சாே என்னமோ அவ்வளவு வெப்பம் ?” என்று சிதம்பரநாதன் சொன்னதைக் கேட்டு சண்முகம் ஆமாம் என்று தலையசைத்தான். சிதம்பரம் எப்பவுமே தண்ணி பையெல்லாம் கொண்டு வர மாட்ட. இன்னைக்கு புதுசா இருக்கு. அதுவும் […]