எதிர்காலம் – மு.வெ. சம்பத்
சரண் சத்யா இருவரும் அண்ணன் தம்பிகள். சரண் ஒன்பதாம் வகுப்பும் சத்யா ஏழாவது வகுப்பும் படிக்கின்றனர். வகுப்பில் தேர்வுகளில் எல்லாம் நல்ல மதிப்பெண் பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து விடுவார்கள். விடுமுறை நாட்களில் இவர்கள் தாத்தா பாட்டியைப் பார்க்க சென்று விடுவார்கள் பக்கத்து டவுனுக்கு. இன்று சரண் தாத்தா பாட்டி இருவரும் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தார்கள். பேரன் வருவது இன்று தானே. அவர்கள் விளையாட சாப்பிட, படிக்க.,படுக்க என அவர்களுக்கு எல்லா வசதிகளும் தயார் நிலையில் […]