செய்திகள்

‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்

8 மாநில முதலமைச்சர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன்.29- ‘நீட்’ தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற 8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி, இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநில முதலமைச்சர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மருத்துவக் கல்வியின் எதிர்காலம் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்களின் வாழ்நாள் […]

Loading

செய்திகள்

‘நீட்’ விலக்கு: மத்திய அரசை வலியுறுத்தி ஸ்டாலின் தீர்மானம்: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது

12 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் சென்னை,ஜூன்.28 – பிளஸ் 2 (12 ம் வகுப்பு) மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் ; நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் திருமணமான பெண்களுக்கு அனுமதி மறுப்பா?

மத்திய அரசு அறிக்கை கேட்கிறது புதுடெல்லி, ஜூன் 27- தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான் இந்தியா ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையில் திருமணமான பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை என்று தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையிடம் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆண், பெண் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும்போது பாகுபாடு பார்க்கக்கூடாது என்று 1976-ம் ஆண்டு சம ஊதிய சட்டத்தின் 5-வது […]

Loading

செய்திகள்

‘நீட்’ தேர்வு முறைகேடுகளை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை

சென்னை, ஜூன் 24-– நீட் தேர்வு முறைகேடுகளை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்தன. இத்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு முதல் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரை தொடர்ந்து கல்வியாளர்களும், மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீட் தேர்வு மோசடியான தேர்வு என ஆரம்பத்தி லிருந்து சொல்லிக் […]

Loading

செய்திகள்

ரேஷன் கடைகளில் சிறுதானியம்; மத்திய அரசு பரிசீலிக்கும்: இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

செய்யாறு, ஜூன் 20–- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் வாரணாசியில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கான கவுரவ நிதி வழங்கும் நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், உதவி ஆட்சியர் பல்லவிவர்மா, வேளாண் அறிவியல் மையத்தலைவர் ரமேஷ், அறிவியல் விஞ்ஞானி சுரேஷ் மற்றும் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் […]

Loading

செய்திகள்

மத்திய அரசின் 3 புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்

அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜூன்19- மத்திய அரசு உருவாக்கியுள்ள 3 புதிய சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:–- தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் – 1860, குற்றவியல் நடை முறைச் சட்டம் – 1973 ஆகியவற்றை ரத்து செய்து மத்திய அரசு இயற்றிய 3 புதிய […]

Loading

செய்திகள்

தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி வரி பகிர்வு ஒதுக்கீடு: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, ஜூன்.11- தமிழகத்துக்கு ரூ.5,700 கோடி வரி பகிர்வை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் வசூலாகும் வரி தொகையை மத்திய அரசு, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்தியில் ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களுக்கு ஜூன் […]

Loading

செய்திகள்

பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சிறப்பு புலனாய்வு குழு முடிவு

பெங்களூரு, மே.20-– வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முடிவு செய்துள்ளனர். ஹாசன் நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது. இவரது தந்தையான முன்னாள் மந்திரியும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் தொல்லை, கடத்தல் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. […]

Loading

செய்திகள்

அடுத்த 5 ஆண்டில் மின்னணு சந்தையில் 8% வளர்ச்சிக்கு இலக்கு

மத்திய அரசின் தகவல் துறை செயலாளர் கிருஷ்ணன் உறுதி சென்னை, ஏப். 28- இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் மின்னணு சந்தையில் 8% வளர்ச்சிக்கு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேமரா, டிஸ்ப்ளே, சார்ஜர்,அடாப்டர், லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட மின்னணு பொருள்களின் விநியோக சங்கிலி, இந்தியாவை நோக்கி மாறிக் கொண்டிருக்கிறது. அதே வேளை ஐடி துறையில் இந்தியா மிகப்பெரிய முன்னணியில் உள்ளது. எனவே டிஜிட்டல் பொருளாதாரத்தில் 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், ஏப். 27– தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் 4 இடங்களில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் […]

Loading