செய்திகள்

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் சீண்டல் செய்த பிரிஜ் பூஷன் சரணின் மகன் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்

இந்திய மகள்களின் தோல்வி என சாக்ஷி மாலிக் விமர்சனம் லக்னோ, மே 3– மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரிஜ் பூஷன் சரணுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில், அவருடைய மகனை, பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, இன்னும் சில தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கைசர்கஞ்ச் தொகுதியும் அடங்கும். இத்தொகுதியில் முன்னாள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் போட்டியிட்டு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தொடரும் தேர்தல் கட்டுப்பாடுகள்

ஆர்.முத்துக்குமார் புயல் அடித்து ஓய்ந்து விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தேர்தல் நாள் ஏப்ரல் 19 அன்றே தமிழகத்தில் முடிந்துவிட்டாலும் தேர்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது தொடர்கிறது. குறிப்பாக வியாபாரிகள் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்வதில் சிக்கல் தொடரத்தான் செய்கிறது. ஏன் ஒருவர் அதிகத் தொகையை ரொக்கமாக கையாளுகிறார் என்றால் அவரது தொழிலில் அப்படி ஒரு நிலை ஏற்படக் காரணம் மத்திய மாநில வரிச்சுமை தான்! பெரிய நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகத்தை சிங்கப்பூருக்கு மாற்றிக் கொண்டு குறைந்த […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் வன்முறை: 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

இம்பாலா, ஏப். 30– 6 வாக்குச்சாவடிகளில் வன்முறை நடந்ததை அடுத்து, மணிப்பூரில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற நிலையில் 2 ஆம் கட்டமாக 26 ந்தேதி 88 தொகுதிகளில் நடைபெற்றது. தொடர்ந்த அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெற்று 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் […]

Loading

சிறுகதை

யாருக்கு ஓட்டு? – வசீகரன்

பிச்சமுத்து தன்னிடம் இருப்பதிலேயே சற்று வெள்ளையாகத் தெரியும் வேட்டியை எடுத்துக் கட்டிக் கொண்டான். பெட்டியில் ஒளித்து வைத்திருந்த கதர் சட்டையையும் அணிந்து கொண்டான். வீட்டை விட்டு மிடுக்காகக் கிளம்பினான். நாலைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பான். எதிரில் வந்துவிட்டார் அண்ணாசாமி. அவனைப் பார்த்து விட்டார். “என்ன பச்சமுத்து மிடுக்காக எங்க கிளம்பிட்டே?” என்று கேட்டார்.“எங்க போவாங்க? இன்னிக்குத் தேர்தல் நாளாச்சே… ஓட்டு போடத்தான் போறேன்” “அதான பார்த்தேன். உன் நடையிலேயே அது தெரிஞ்சுதே. சரி யாருக்கு ஓட்டுப் போடப் […]

Loading

செய்திகள்

தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி பெங்களூரு, ஏப். 26– ஓட்டு போடுவது மிக முக்கியம், ஓட்டு போடவில்லை என்றால் தவறை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற வேட்பாளர்களில் அதிக பணக்காரர் : தெலுங்குதேசம் கட்சி சந்திரசேகருக்கு ரூ.5,785 கோடி சொத்து

ஐதராபாத், ஏப். 24– ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடும் பி.சந்திரசேகருக்கு ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் சட்டப் பேரவைக்கும் 25 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் மே 13-ஆம் தேதி வாக்குப்பதிவு […]

Loading