இதுவரை 45 கோடி பேர் வாக்களிப்பு புதுடெல்லி, மே.17- நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 45 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்றும், 4 கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் […]