செய்திகள்

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஏப்.27-– தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ஏ.சி. பெட்டியில் 3 பேர் கட்டுக்கட்டாக பணம் […]

Loading