செய்திகள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்: ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ்

புதுக்கோட்டை, ஏப். 27– புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரத்தில் ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி அடுத்த குறுவாண்டான் தெரு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்தபோது நீரில் மாட்டு சாணம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். புகார் […]

Loading