செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 2- பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

இணையம் – 2.0 கிடுகிடு வளர்ச்சி! – : மா .செழியன் :– இணையம் தோன்றிய காலத்தில் பார்வையாளர்களாக அதாவது ஒரு தகவலை தெரிந்துகொள்பவர்களாக மட்டுமே இருந்து நிலை மாறி, தகவல்களை சொல்பவர்களாகவும் மாறியதுதான் இணயம்–2.0 அதன் ஒரு பகுதியாக கணினி வலைப்பூக்கள் (Blogs) உருவாகிறது. இணையத்தின் இந்த வளர்ச்சியில் பொதுமக்களும் பங்கேற்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளை பதிவிடவும், அதற்கு மறுமொழி பெறவும் வசதி ஏற்பட்டது. இதன் அபார வளர்ச்சியே, இன்றைய முகநூல் எனும் பேஸ்புக், டுவிட்டர், இன்டாகிராம், […]

Loading