டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்
விழுப்புரம், பிப். 12– டிஜிபி ராஜேஷ்தாசுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை, விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்து…
சென்னை, பிப்.12– வானிலை ஆய்வுக்கான ‘இன்சாட்–3டிஎஸ்’ அதிநவீன செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.எப் 14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 17–ந்தேதி…
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்: 2 நிமிடங்களில் நிறைவடைந்த கவர்னர் உரை
தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்த பின்னர் அவையிலிருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி கவர்னர் கோரிக்கையை ஏற்று பாடப்பெற்ற தேசியகீதம்…
டெல்லி, பிப். 12– இந்தியாவில் புதிதாக 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின்…
ராகுலின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை ஒரு வாரம் முன்னதாக நிறைவு செய்ய திட்டம்
டெல்லி, பிப். 12– ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை ஒரு வாரம் முன்னதாக நிறைவு செய்ய காங்கிரஸ்…
கொடைரோடு அருகே தண்டவாளத்தில் ராட்சத கல்: அந்தியோதயா ரெயிலை கவிழ்க்க சதியா?
பெரிய விபத்து தவிர்ப்பு திண்டுக்கல், பிப். 12– கொடைரோடு அருகே தண்டவாளத்தில் ராட்சத கல் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார்…
மேட்ரிமோனி பரிசு மோசடி: ரூ.3 கோடி இழந்த பெண்; 2 நைஜிரியர்கள் கைது
சென்னை, பிப். 12– திருமணம் செய்து கொள்ள மேட்ரிமோனி இணைதளத்தில் பதிவிட்ட பெண், ரூ. 3 கோடியை இழந்துள்ளார். சென்னை…
‘‘மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’’
தமிழக அரசு உறுதி சென்னை, பிப்.12– ‘சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுடன் என்றும் நாம் துணை…
‘பால் கொள்முதல் விலையை 6 ரூபாய் உயர்த்தியது வரலாற்றில் முதல் முறை’
கவர்னர் உரையில் அரசு பெருமிதம் சென்னை, பிப்.12– மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வருவாயை உயர்த்தும் நோக்கத்துடன்,…
சென்னை, பிப். 12– கோவிட் (கொரோனா) தொற்று காலத்திற்குப் பிறகு ‘தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தை’ இந்த அரசு அறிமுகப்படுத்தியது….