செய்திகள்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய பிரதமர் மோடி கண்டனம்

– புதுடெல்லி, மே 16– ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ தலைநகர் பிரஸ்டில்லா நகரின் வடகிழக்கே ஹேண்ட்லோவா என்ற இடத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின் வீடு திரும்பினார். அப்போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மர்ம நபர் பிரதமர் ராபர்ட் பிகோ மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார். […]

Loading

செய்திகள்

உத்தரகாண்ட் காட்டுத் தீ: தேர்தல் பணிக்கு வனத்துறை அதிகாரிகளை அனுப்பியது ஏன்?

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி டெல்லி, மே 16– உத்தரகாண்ட் காட்டுத் தீ குறித்த வழக்கில், தேர்தல் பணிக்கு வனத்துறை அதிகாரிகளை அனுப்பியது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரகாண்டில் பல ஆண்டுகளாக காட்டுத்தீ சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக வழக்கறிஞர் ரிதுபர்ன் யூனியல் என்பவர், `காடுகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளை காட்டுத் தீயில் இருந்து பாதுகாக்க வேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட 398 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் உச்ச நீதிமன்றத்தில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெங்கு தடுப்பு தினம்

தலையங்கம் இன்று (16–ந் தேதி) தேசிய டெங்கு தடுப்பு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனுசரிக்கப்படுகிறது. டெங்கு வைரஸ், கொசுவினால் உண்டாகும் மிக பயங்கரமான நோய்களில் ஒன்று, ஒருவர் முறையான பராமரிப்பு எடுத்தால் தடுக்கப்படலாம். இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு எளிய வழி உங்கள் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்வதாகும். டெங்கு வைரஸ் கொசுக்களால் பரப்பப்படுகிறது, அதிகாலையில் அல்லது தாமதமான இரவில் […]

Loading

செய்திகள்

எங்களுக்கு உதவும் சீனாவை பாராட்டுகிறேன்: ரஷ்ய அதிபர்

பெய்ஜிங், மே 16– எங்களுக்கு உதவ எண்ணும் சீனாவின் உண்மையான விருப்பத்தை பாராட்டுகிறேன் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன்–ரஷ்யா போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து எதிர்வினையாற்றியது. ரஷ்யா – உக்ரைன் என இரு நாடுகளுக்கும் ஆதரவு தராத சீனா, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு […]

Loading

செய்திகள்

பாஜக வென்றால் தலித், பழங்குடியினர் ஓபிசி இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டு டெல்லி, மே 16– நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஒருவேளை வெற்றி பெற்றால், 22 கோடீஸ்வரர்களே நாட்டை ஆள்வார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய மே-14 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து கோவை சென்ற ஆம்னி பஸ்சில் இளம்பெண் இறந்த நிலையில் மீட்பு

கோவை, மே 16– சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் கோவை சென்ற இளம்பெண் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். கோவை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் கார்மேகம். இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 23). என்ஜினீயரிங் படித்த இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகாலட்சுமிக்கு உடல்நலக்குறைவு […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் தொழிலதிபர் மோடிக்கு புகழாரம்

நியூயார்க், மே 16– அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் தொழிலதிபர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் வசித்து வருபவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் தரார். பாகிஸ்தானில் பிறந்த இவர், 1990-ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்றார். அந்நாட்டின் முக்கிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பிலும் உள்ளார். குடியரசு கட்சியில் இருக்கும் அவர், டிரம்ப்பின் ஆதரவாளர். தொண்டு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும் உள்ள இவர், பால்டிமோர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தரார் கூறியதாவது:– […]

Loading

செய்திகள்

ரஷியாவில் பயிற்சி முடித்த ககன்யான் விண்வெளி வீரர்கள் 2 பேர் அமெரிக்கா பயணம்: இஸ்ரோ தகவல்

புதுடெல்லி, மே.16-– புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பின்னர், முதல் முறையாக 300 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ்களை நேற்று வழங்கியது. கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, […]

Loading

செய்திகள்

தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது

சென்னை, மே.16-– தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப் பட்ட சென்னையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக சிலர் இந்தியாவில் செயல்படுவதாகவும், குறிப்பாக தென் மாநிலங்களில் அவர்கள் ஊடுருவி இருப்பதாகவும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தென் மாநிலங்களை குறிப்பாக தமிழகத்தை என்.ஐ.ஏ. போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்பு வலை யில் […]

Loading

செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

டெல்லி, மே 15– பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது வேலை வழங்க லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. அதில், கடந்தாண்டு ஜூன் 14-ஆம் தேதி அவா் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 3,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை […]

Loading