செய்திகள்

தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, ஏப்.9–

தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாருக்கு ‛ இசட் ‘பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஆக இருப்பவர் ராஜிவ்குமார். 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ராஜிவ்குமார் செய்துள்ளார்.

இந்நிலையில், உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ராஜிவ்குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *