செய்திகள்

கொடைக்கானலில் திரண்ட சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், மே.27-– கொடைக்கானலில் திரண்ட சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17-ந்தேதி கோடை விழா மற்றும் 61-வது மலர் கண்காட்சி தொடங்கியது. 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற கோடை விழா நேற்று நிறைவு பெற்றது. கோடை விழா நிறைவு நாளில் பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். 10 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 42 ஆயிரத்து 493 பேர் கண்டுகளித்துள்ளனர். இதன்மூலம் நுழைவு கட்டணமாக […]

Loading

செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்

சென்னை, மே 25– குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.ஆண்டுத்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும் தேர்வாணையம், ஒரு சில மாற்றங்களையும் அவ்வப்போது செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ நிலையில் உள்ள பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும் […]

Loading