செய்திகள்

மஞ்சுமல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

திருவனந்தபுரம், ஜூன் 24– மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை நடத்தி வருகிறது. மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியிடப்பட்டு, உலகளவில் ரூ. 241 கோடி வசூலித்து, மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக,சிராஜ் என்பவர், எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் […]

Loading

செய்திகள்

அன்பின் அன்னை தெரசா!

பகுதி – 1 அல்பேனியா நாட்டில் ஸ்காப்ஜே நகரில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் நிக்கலோ –டிரானி பெர்னாய் தம்பதியின் மகளாகப் பிறந்தவர் அன்னை தெரசா. அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் ஆக்னஸ் என்பதாகும். அழகு நிறமும் நீலநிறக் கண்களும் கொண்டவள் ஆக்னஸ். அவள் கண்களில் எதிர்கால நம்பிக்கை ஒளி தெரியும். அவள் மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபட்டு வளர்ந்தாள். பொதுவாக குழந்தைகள் தமக்கு அது வேண்டும் இது வேண்டும் […]

Loading

செய்திகள்

மே 29 ந்தேதி எவரெஸ்ட் நாள்

ஆக்ஸிஜன் இல்லாமல் எவரெஸ்ட் ஏறி பாகிஸ்தான் வீரர் சிர்பாஸ் கான் சாதனை மலை ஏற்றத்தில் உள்ள சாவல்கள் என்ன? பாகிஸ்தான் மலையேறுபவரான சிர்பஸ் கான், ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் உலகின் உயரமான மலை உச்சியான எவரெஸ்ட்டின் உச்சத்தை, வெற்றிகரமாக தொட்டதன் மூலம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார். “இமேஜின் நேபாள் 2024 எவரெஸ்ட் பயணக் குழு” வின் ஒரு பகுதியாக சிர்பாஸ் கான் பங்கேற்றார், இந்த குழுவில் 14 சர்வதேச மலையேறுபவர்கள் மற்றும் 18 அனுபவம் வாய்ந்த ஷெர்பாக்கள் […]

Loading

செய்திகள்

கொடைக்கானலில் திரண்ட சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், மே.27-– கொடைக்கானலில் திரண்ட சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17-ந்தேதி கோடை விழா மற்றும் 61-வது மலர் கண்காட்சி தொடங்கியது. 10 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற கோடை விழா நேற்று நிறைவு பெற்றது. கோடை விழா நிறைவு நாளில் பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். 10 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியை 42 ஆயிரத்து 493 பேர் கண்டுகளித்துள்ளனர். இதன்மூலம் நுழைவு கட்டணமாக […]

Loading

செய்திகள்

திருப்பதியில் விஐபி தரிசனம் ஜூன் 30 ந்தேதி வரையில் ரத்து

திருப்பதி, மே 25– திருப்பதியில் விஐபி தரிசனம் ஜூன் 30 ந்தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 10 வது மற்றும் 12 வது பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில், பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். இதனால் திருப்பதியில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் மேற்கொள்கின்றனர். 18 முதல் 20 மணி நேரம் வரையில் கூட […]

Loading