செய்திகள்

சாதனை படைத்த பெண்கள்: 1. எலிசபெத் லிசி கவி

திருநெல்வேலி அருகில் உள்ள பூத்தக்காயம் கிராமத்தைச் சேர்ந்தவர் எலிசபெத் லிசி கவி. இவர் திருமணமான பின்னர் சென்னைக்கு வந்தார். சென்னையில் உள்ள ஒரு வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைதேடிச் சென்றார். அங்கு தன்னைப் போலவே பல இளம் பெண்களும் நடு வயது பெண்களும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலை வாங்கித் தாருங்கள் என்று கேட்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தன்னைப் போன்ற பெண்கள் படும் இன்னைலைக் கண்ட எலிசபெத் லிசி கவி , ‘‘ஏன் நாமே இந்தப் பெண்களுக்கு […]

Loading