செய்திகள்

சம்பாய் சோரன் ராஜினாமா: மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன்

ராஞ்சி, ஜூலை 4– ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்த, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் பதவியில் இருந்த போதே கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹேமந்த் சோரன் கைதான பின்னர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை, ஜூன் 29– ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரனுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியிருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– ஹேமந்த் சோரன் அவர்களே வருக! சரியாக 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது என்பது எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. அரசு அரங்கேற்றிய அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். பழங்குடியினத்தைச் சேர்ந்த […]

Loading