செய்திகள்

தேர்தலில் தோற்றபோதும் அமைச்சரான முருகன்

37 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை புதுடெல்லி, ஜூன் 10– பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய அமைச்சர்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. ஸ்மிருதி இராணி, அனுராக் தாக்கூர், அர்ஜுன் முண்டா, பர்சோத்தம் ரூபாலா, ஆர்.கே.சிங், மகேந்திர நாத் பாண்டே, அஸ்வின் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராஜீவ் சந்திரசேகர் உள்பட 37 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இவர்களில் 18 பேர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள். தேர்தலில் தோல்வியுற்றபோதும், […]

Loading