பிரேசிலியா, ஜூலை 2– ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால் அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட ஏர் யூரோப்பா விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 787–9 ட்ரீம்லைனர் ரகத்தை சார்ந்தது. விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். விமானம் குலுங்கியது […]