செய்திகள்

நார்வேயில் நடந்த ரோபோக்கள் போட்டி: வி.ஐ.டி. சென்னை மாணவர்கள் 2-ம் இடம்பிடித்து சாதனை

சென்னை, ஜூன் 21–- நார்வே நாட்டில் நடந்த ரோபோக்கள் போட்டியில் வி.ஐ.டி. சென்னை மாணவர்கள் 2-ம் இடம்பிடித்து சாதனை படைத்தனர். சென்னை வி.ஐ.டி. தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்று அதில் நிபுணத்துவம் அடையும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு குழுக்கள் இயங்கி வருகிறது. இந்த சிறப்பு குழுக்கள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் நார்வே நாட்டில் உள்ள ரோகாலாந்தில் கடலுக்கு அடியில் ரோபோக்களை இயக்குவதற்கான போட்டிகளை […]

Loading