செய்திகள்

வான்வெளி விபத்துகள்: இதுவரை உயரிழந்த 15 க்கும் மேலான சர்வதேசத் தலைவர்கள்

சென்னை, மே 20– ஈரான் பிரதமர் இப்ராகிம் ரைசிக்கு முன்னதாக, ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்தில் உயிரிழந்துள்ள பல சர்வதேச தலைவர்கள் பற்றி பார்ப்போம். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர், கடும் மூடுபனியில் மலைப்பகுதியைக் கடக்கும்போது மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதிபர் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்வதேச தலைவர்கள் கூட […]

Loading

செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல்: தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

திருச்சி, ஏப். 27– விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு நேற்று மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து, தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக உள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Loading