செய்திகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

புதுடெல்லி, மே.15-– விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருதடவை இத்தடையை நீட்டித்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடையை நீட்டித்தது. 1967-ம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 3-வது பிரிவின் துணைப்பிரிவுகள் (1) மற்றும் (3) ஆகியவற்றின்கீழ் இந்த […]

Loading