செய்திகள்

தமிழகத்தை அதிரவைத்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்

தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை ஐகோர்ட் டிஜிபி, கலெக்டர் பதிலளிக்க உத்தரவு சென்னை, ஜூலை 1– தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கள்ளக்குறிச்சியில், ஜூன் 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி […]

Loading

செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சாத்தூர், ஜூன் 29– சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை, ஜூன் 27– சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து விமானங்கள், கப்பல்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் போதை பொருள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனைக்குரியது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நைஜீரியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் போதை பொருள் கடத்தப்பட்டு […]

Loading

செய்திகள்

யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு: ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவு

டெல்லி, ஜூன் 20– முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் , நேற்று முன்தினம் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதுடன் சிபிஐ விசாரணைக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. யுஜிசி நெட் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு ரத்து இந்நிலையில் நெட் தேர்வில் முறைகேடுகள் […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முழு விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் கமிஷன் அமைப்பு

விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் : ஸ்டாலின் உத்தரவு கலெக்டர் மாற்றம்; 4 பேர் கைது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் சென்னை, ஜூன் 20– கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விஷ சாராய சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திடவும் முதல்வர் […]

Loading