செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்: கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி, ஜூன் 4– கன்னியாகுமரியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு கத்தியுடன் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான சீக்கியர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் உறையில் சொருகப்பட்ட கத்தியுடன் வந்தார். வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் […]

Loading

செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை சென்னை, ஏப்.27- வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அனைத்து வாக்குப் பதிவு எந்திரங்களும், 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறையில் அவை 3 […]

Loading