டெல்லி தள்ளுவண்டிக்காரர் மீது முதல் வழக்கு புதுடெல்லி, ஜூலை 1– புதிய கிரிமினல் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. டெல்லி தள்ளுவண்டிக்காரர் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் […]