செய்திகள்

எழும்பூர் கோர்ட் வக்கீல் சங்க தேர்தலை ஆகஸ்ட் 30-ந் தேதிக்குள் நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூன் 28-– எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் தேர்தலை வருகிற ஆகஸ்ட் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக இருமுறை நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் மூன்றாவது முறையாக போட்டியிடக்கூடாது என்று தமிழ்நாடு- – புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் இருமுறை தலைவராக பதவி வகித்த எஸ்.சந்தன்பாபு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் […]

Loading