செய்திகள்

சேவை குறைபாட்டுக்காக வக்கீல்கள் மீது வழக்கு தொடர முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி, மே.15- சேவை குறைபாட்டுக்காக நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. வக்கீல்கள் அளிக்கும் சேவை, 1986-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் வரம்புக்குள் வரும் என்றும், அதனால் சேவை குறைபாடு இருந்தால், வக்கீல்கள் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றும் கடந்த 2007ம் ஆண்டு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சங்கங்களும், […]

Loading