செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்கிய நபரை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி, ஜூலை 4– ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத், பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் […]

Loading

செய்திகள்

‘நீட்’ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்கள் தகுதி நீக்கம்

தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை புதுடெல்லி, ஜூன் 24- நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட 110 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மே மாதம் 5ம் […]

Loading

செய்திகள்

யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு: ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவு

டெல்லி, ஜூன் 20– முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் , நேற்று முன்தினம் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதுடன் சிபிஐ விசாரணைக்கும் மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. யுஜிசி நெட் தேர்வு நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு ரத்து இந்நிலையில் நெட் தேர்வில் முறைகேடுகள் […]

Loading