செய்திகள்

திருவள்ளூர் துணை மின்நிலைய மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர், மே 25– தாமரைப்பாக்கம் அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே வாணியன்சத்திரம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை மின் நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தத் துணை மின்நிலையத்தில் இருந்துதான் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை தீ இந்த நிலையில், இன்று காலை இந்தத் துணை மின் நிலையத்தில் இருந்த மின்மாற்றியில் திடீரென பயங்கரமாகத் […]

Loading