செய்திகள்

மணிப்பூரில் பயங்கரவாதிகள் வன்முறை: சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் பலி

இம்பால், ஏப்.27– மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக்குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2–-வது கட்ட மக்களவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-–வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேர்தல் ஆணையத்தின் செயலியில், […]

Loading