செய்திகள்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 25 பாம்பன் மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம், ஜூலை 2– இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 பாம்பன் மீனவர்களை விடுவிக்கக்கோரி, மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 நாட்டு படகுகளையும் அவற்றிலிருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படை நேற்று அதிகாலையில் கைது செய்தது. கைதான மீனவர்கள் இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காலவரையற்ற போராட்டம் இதையடுத்து நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

வேட்பு மனு நிராகரிப்பு: உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி சுயேட்சை வேட்பாளர் போராட்டம்

திருச்சி, ஜூன் 26– விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது 6 மணி அளவில் அங்குள்ள […]

Loading

செய்திகள்

சென்னை மெரீனாவில் போராடத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல்

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை, ஜூன் 22– பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கூறி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து சமூக வலைதளத்தில் பரவிய தகவல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது என்பதும் அது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது தெரிந்தது. இதனை அடுத்து மெரினாவில் போராட்டம் நடத்த காவல்துறை தடை செய்துள்ள நிலையில் இன்று திடீரென மெரினாவில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான போராட்டம் நடத்தப் […]

Loading