செய்திகள்

பக்ரீத்: தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு

சென்னை, ஜூன் 12– பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– வரும் 15,16 தேதிகள் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு, முகூர்த்தம்), ஜூன் 17 பக்ரீத் பண்டிகை என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் […]

Loading

சிறுகதை

அலைகள் ஓய்ந்தன – எம் பாலகிருஷ்ணன்

தன்னை மறந்து கால்கள் தடுமாற்றத்துடன் தறிகெட்டு அந்தப் பேருந்துநிலையத்திற்கு பைத்தியக்காரர் போல் கண்களில் சோகம் சூழ்ந்து அதே நேரத்தில் வேக நடையுடன் மனம் வெதும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் நீல மேகம். அந்த நீலமேகத்திற்கு என்னவாயிற்று? பொறுப்பாக குடும்பத்தை குலவிளக்காக நினைத்தவருக்கு என்ன வாயிற்று? உடல் பொருள் ஆவியென குடும்பத்துக்காக அல்லும் பகலும் அர்ப்பணித்து வாழ்ந்தவருக்கு இப்போது அவருக்கு என்னவாயிற்று? கம்பீரமாக மதிப்பும் மரியாதையாக இருந்த இந்தக் கலங்கரைவிளக்கிற்கு வந்த கலக்கம் என்ன? அமைதியான அழகான கடலில் […]

Loading

செய்திகள்

ஹரியாணாவில் பேருந்து தீப்பிடித்ததில் 9 பேர் பலி

குருகிராம், மே 18– ஹரியானாவில் மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த புனித யாத்திரை பேருந்து இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிருடன் எரிந்து பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாப் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 60-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு தனியார் சுற்றுலாப் பேருந்தில் சென்றுவிட்டு மதுரா பிருந்தாவனில் தரிசனம் செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் […]

Loading