செய்திகள்

தென்மேற்கு பருவமழை: பேரிடர் மீட்புப் படையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல் சென்னை, ஜூன் 21– தென்மேற்குப் பருவமழை குறித்த பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேரிடர் காலங்களில், பிரத்யேகமாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அரசுத் துறை […]

Loading