செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலம் புஷி அணையில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மும்பை, ஜூலை 1– மகாராஷ்டிரா மாநிலம் புஷி அணையில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லோனாவாலா பகுதியில் அமைந்துள்ள புஷி அணைக்கு புனேவின் ஹதப்சரைச் சேர்ந்த லியாகத் அன்சாரி மற்றும் யூனுஸ் கானின் குடும்பத்தினர் 18 பேர் வந்துள்ளனர். அணையின் பின்புறம் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் விளையாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. அதில் 10 […]

Loading